பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயற்சி?
தஞ்சை மாவட்டம் ஆடுதுரை பேரூராட்சி தலைவரும் பாமக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான ம.க.ஸ்டாலினை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி அலுவலகத்தில் கும்பலாக உள்ளே புகுந்த சிலர், பெட்ரோல் குண்டு வீசியதில் 2 பேர் காயமடைந்தனர். நூலிழையில் ம.க.ஸ்டாலின் உயிர்தப்பினார்.
Update: 2025-09-05 09:51 GMT