அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;

Update:2025-06-20 19:00 IST

மும்பை.

வார இறுதி நாளான இன்று (20.6.2025 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 319 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 112 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 675 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 252 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

349 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 648 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1,046 புள்ளிகள் ஏற்றம்பெற்ற சென்செக்ஸ் 82 ஆயிரத்து 408 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

256 புள்ளிகள் அதிகரித்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 984 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 722 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 412 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்