பொதுமக்களிடம் ரகளை; வாலிபர் கைது

அரியாங்குப்பம் அருகே பொதுமக்களிடம் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-12 17:25 GMT

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் சண்முகம் நகர் சிங்காரவேலர் வீதியை சேர்ந்த அருண் என்கிற அந்தோணிசாமி (வயது 30) பொதுமக்களிடம் கத்தியை காட்டி ரகளையில் ஈடுபட்டார். அவரை அரியாங்குப்பம் போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்