இலங்கை முன்னாள் மந்திரி டக்ளஸ் தேவானந்தா கைது

இலங்கை முன்னாள் மந்திரி டக்ளஸ் தேவானந்தா கைது

இலங்கை முன்னாள் மந்திரி டக்ளஸ் தேவானந்தாவை குற்றப் புலனாய்வுத் துறை நேற்று கைது செய்தது.
28 Dec 2025 1:37 AM IST
அதிக லாபம் தருவதாக கூறி ரூ.3 கோடி ‘ஆன்லைன்’ மோசடி: 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

அதிக லாபம் தருவதாக கூறி ரூ.3 கோடி ‘ஆன்லைன்’ மோசடி: 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Dec 2025 11:53 PM IST
பிறந்தநாளில் மது விருந்து..பெண் மேலாளர் கூட்டு பலாத்காரம் - 3 பேர் கைது

பிறந்தநாளில் மது விருந்து..பெண் மேலாளர் கூட்டு பலாத்காரம் - 3 பேர் கைது

பெண் மேலாளருக்கு காரில் லிப்ட் தருவதாக அந்த நிறுவனத்தின் பெண் உயர் அதிகாரி கூறினார்.
26 Dec 2025 8:34 PM IST
கேரளா:13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் -  தமிழக வாலிபர் கைது

கேரளா:13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - தமிழக வாலிபர் கைது

பாலாஜி தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் பதுங்கியிருப்பது கேரள போலீசாருக்கு தெரிய வந்தது.
26 Dec 2025 8:14 PM IST
வேறொரு பெண்ணுடன் கணவர் உல்லாசம்: நேரில் பார்த்த மனைவி ..அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்

வேறொரு பெண்ணுடன் கணவர் உல்லாசம்: நேரில் பார்த்த மனைவி ..அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்

பிதானுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு தொடர்ந்து இருந்துள்ளது. இதனை அறிந்த ஜிண்டி தட்டி கேட்டார்.
25 Dec 2025 4:49 PM IST
இரட்டை கொலை வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

இரட்டை கொலை வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 142 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
25 Dec 2025 2:57 PM IST
நெல்லையில் பணம் பறிப்பு வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் பணம் பறிப்பு வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
25 Dec 2025 2:51 PM IST
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ளது.
25 Dec 2025 7:20 AM IST
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 ரவுடிகள் உட்பட 7 பேர் கைது

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 ரவுடிகள் உட்பட 7 பேர் கைது

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஆயுதங்களுடன் வாலிபர்கள் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
24 Dec 2025 9:56 PM IST
தூத்துக்குடியில் பாட்டியை அரிவாளால் வெட்டிய பேரன் கைது

தூத்துக்குடியில் பாட்டியை அரிவாளால் வெட்டிய பேரன் கைது

தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர், மது குடிப்பதற்கு பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரத்தில் தனது பாட்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
24 Dec 2025 5:40 PM IST
நெல்லையில் உறவினரை அரிவாளால் வெட்டியவர் கைது

நெல்லையில் உறவினரை அரிவாளால் வெட்டியவர் கைது

நெல்லை தச்சநல்லூர், கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது உறவினர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியபோது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
22 Dec 2025 5:44 AM IST
வங்காளதேச வன்முறையில் இந்து வாலிபர் படுகொலை:  150 பேர் மீது வழக்கு; 12 பேர் கைது

வங்காளதேச வன்முறையில் இந்து வாலிபர் படுகொலை: 150 பேர் மீது வழக்கு; 12 பேர் கைது

பேஸ்புக்கில் அவர் மத உணர்வை புண்படுத்தும்படி எந்தவித பதிவையும் வெளியிட்டதற்கான சான்றுகள் இல்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
22 Dec 2025 2:37 AM IST