
இலங்கை முன்னாள் மந்திரி டக்ளஸ் தேவானந்தா கைது
இலங்கை முன்னாள் மந்திரி டக்ளஸ் தேவானந்தாவை குற்றப் புலனாய்வுத் துறை நேற்று கைது செய்தது.
28 Dec 2025 1:37 AM IST
அதிக லாபம் தருவதாக கூறி ரூ.3 கோடி ‘ஆன்லைன்’ மோசடி: 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Dec 2025 11:53 PM IST
பிறந்தநாளில் மது விருந்து..பெண் மேலாளர் கூட்டு பலாத்காரம் - 3 பேர் கைது
பெண் மேலாளருக்கு காரில் லிப்ட் தருவதாக அந்த நிறுவனத்தின் பெண் உயர் அதிகாரி கூறினார்.
26 Dec 2025 8:34 PM IST
கேரளா:13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - தமிழக வாலிபர் கைது
பாலாஜி தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் பதுங்கியிருப்பது கேரள போலீசாருக்கு தெரிய வந்தது.
26 Dec 2025 8:14 PM IST
வேறொரு பெண்ணுடன் கணவர் உல்லாசம்: நேரில் பார்த்த மனைவி ..அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்
பிதானுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு தொடர்ந்து இருந்துள்ளது. இதனை அறிந்த ஜிண்டி தட்டி கேட்டார்.
25 Dec 2025 4:49 PM IST
இரட்டை கொலை வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 142 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
25 Dec 2025 2:57 PM IST
நெல்லையில் பணம் பறிப்பு வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
25 Dec 2025 2:51 PM IST
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ளது.
25 Dec 2025 7:20 AM IST
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 ரவுடிகள் உட்பட 7 பேர் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஆயுதங்களுடன் வாலிபர்கள் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
24 Dec 2025 9:56 PM IST
தூத்துக்குடியில் பாட்டியை அரிவாளால் வெட்டிய பேரன் கைது
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர், மது குடிப்பதற்கு பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரத்தில் தனது பாட்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
24 Dec 2025 5:40 PM IST
நெல்லையில் உறவினரை அரிவாளால் வெட்டியவர் கைது
நெல்லை தச்சநல்லூர், கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது உறவினர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியபோது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
22 Dec 2025 5:44 AM IST
வங்காளதேச வன்முறையில் இந்து வாலிபர் படுகொலை: 150 பேர் மீது வழக்கு; 12 பேர் கைது
பேஸ்புக்கில் அவர் மத உணர்வை புண்படுத்தும்படி எந்தவித பதிவையும் வெளியிட்டதற்கான சான்றுகள் இல்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
22 Dec 2025 2:37 AM IST




