தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

புதுச்சேரி குண்டுபாளையத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-30 17:38 GMT

புதுச்சேரி

புதுச்சேரி குண்டுபாளையம்மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 71). கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், வீட்டு வாசலில் உள்ள கிரில் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்