ரஷியாவின் பெல்கொரோட் மீதான தாக்குதலில் 3 பேர்... ... லைவ் அப்டேட்ஸ்: எங்கள் நாட்டின் மீது உக்ரைன் ஏவுகணைகளை வீசியது - பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு
Daily Thanthi 2022-07-03 07:40:55.0


ரஷியாவின் பெல்கொரோட் மீதான தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 50 வீடுகள் சேதமடைந்ததாகவும் அம்மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக பெல்கோரோட் ஒப்லாஸ்ட் கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் கூறுகையில், நகரில் 11 அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் 39 சிறிய வீடுகள் சேதமடைந்துள்ளது. நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.


Next Story