வாலிபர் மீது தாக்குதல்


வாலிபர் மீது தாக்குதல்
x

அாியாங்குப்பத்தில் வாலிபரை தாக்கியவா் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்தனா்.

அரியாங்குப்பம்

தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சுரேந்தர் (வயது 23). இவர் கடற்கரை பகுதியில் நின்று கொண்டு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பிரவீன், சுரேந்தரிடம் தகராறு செய்து தடியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story