இறைச்சி கடைகள் மூடல்


இறைச்சி கடைகள் மூடல்
x

தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று இறைச்சி கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வில்லியனூர்

புதுவை மாநிலம் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வில்லியனூர் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டு இறைச்சி, மீன் இறைச்சிக் கடைகள் உட்பட அசைவ பொருட்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி இறைச்சி விற்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story