இளம்பெண் மாயம்
திருக்கனூரில் இளம்பெண் மாயமானார்.
திருக்கனூர்
திருக்கனூர் புதுநகரை சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயி. இவரது மகள் சுகேஸ்வரி (வயது 18). இவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று இவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தனது மகள் மாயமானது குறித்து சிவக்குமார் திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுகேஸ்வரியை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire