ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை
புதுவை வில்லியனூர் போலீசார் ரவுடிகள் வீடுகளில் சோதனை நடத்தினர்.
புதுச்சேரி, ஏப்.16-
புதுவை வில்லியனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கணுவாப்பேட்டை, புதுநகர், ஓடைத்தெரு, மாதா கோவில் வீதி, வில்லியனூர் மார்கெட் பகுதிகளில் உள்ள ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினா். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் ரவுடிகள் யாரேனும் தங்கியுள்ளனரா? என்று சோதனை நடத்தினர். மேலும் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் எதுவும் பதுக்கி வைத்துள்ளனரா? எனவும் ஆய்வு செய்தனர
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire