ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை


ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை
x

புதுவை வில்லியனூர் போலீசார் ரவுடிகள் வீடுகளில் சோதனை நடத்தினர்.

புதுச்சேரி, ஏப்.16-

புதுவை வில்லியனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கணுவாப்பேட்டை, புதுநகர், ஓடைத்தெரு, மாதா கோவில் வீதி, வில்லியனூர் மார்கெட் பகுதிகளில் உள்ள ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினா். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் ரவுடிகள் யாரேனும் தங்கியுள்ளனரா? என்று சோதனை நடத்தினர். மேலும் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் எதுவும் பதுக்கி வைத்துள்ளனரா? எனவும் ஆய்வு செய்தனர


Next Story