மின் வினியோகம் நாளை நிறுத்தம்


மின் வினியோகம்  நாளை  நிறுத்தம்
x

வில்லியனூர்-சேதராப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுச்சேரி

வில்லியனூர்-சேதராப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 10 முதல் மாலை 4 மணி வரை முத்துபிள்ளைபாளையம், புதுநகர், ஓம்சக்தி நகர், ராதா நகர், சப்தகிரி ரோயல் நகரம், ஞானசம்பந்தம், பாலாஜி நகர், ஆத்தியா அவென்யூ, பிச்சைவீரன்பட்டு, கல்மேடுபேட் சாலை ஒரு பகுதி, டாக்டர் ராதாகிருஷனன் நகர், பாவேந்தர் நகர், சுப்பிரமணிபாரதி நகர், காரைகேவிந்தன் நகர், ரெட்டியார்பாளையம், ஆதிகேசவன் நகர், திரு நகர், சரநாராயண நகர், காவேரி நகர், வாணத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பாரிஸ் நகர், பூமியான்பேட், ஜவகர் நகர், சிவா நகர், ராகவேந்திரா நகர், பொன் நகர், அருள் நகர், சுதாகர் நகர், பவழக்காரன்சாவடி, சத்திய சாய் நகர், பாவானர் நகர், மூகாம்பிகை நகர் ஒரு பகுதி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை மின்துறை புறநகர் (வடக்கு) செயற்பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Next Story