வாலிபர் மர்மச்சாவு


வாலிபர் மர்மச்சாவு
x

அரியாங்குப்பம் அருகே வாலிபர் வீட்டில் மர்மமான இறந்து கிடந்தார். லீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் வானவில் நகரை சேர்ந்தவர் நாகப்பன் என்ற செல்வம் (வயது 35). அவரது பெற்றோர் இறந்துவிட்டநிலையில் தனியாக வசித்து வந்தார். திருமணமாகவில்லை. நேற்று முன்தினம் இவர், வீட்டில் மர்மமான இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரியாங்குப்பம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story