கடந்த 5 ஆண்டுகளில் உடுப்பியில் சாலை விபத்துகளில் 1,155 பேர் சாவு

கடந்த 5 ஆண்டுகளில் உடுப்பியில் சாலை விபத்துகளில் 1,155 பேர் சாவு

கடந்த 5 ஆண்டுகளில் உடுப்பி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் 1,155 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
28 July 2022 2:32 PM GMT