2 பெண் கவுன்சிலர்கள் தீக்குளிக்க முயற்சி

2 பெண் கவுன்சிலர்கள் தீக்குளிக்க முயற்சி

சாலையை சீரமைக்க நிதி ஒதுக்காததை கண்டித்து 2 பெண் கவுன்சிலர்கள் தீக்குளிக்க முயன்றதால், பத்மநாபபுரம் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
31 Jan 2023 6:45 PM GMT