குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 2 ஆண்டு சிறை

குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 2 ஆண்டு சிறை

புதுவையில் கடைகள், நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
11 Jun 2022 4:45 PM GMT