காலை உணவு சாப்பிட்ட 27 மாணவ, மாணவிகள் வாந்தி, மயக்கம்

காலை உணவு சாப்பிட்ட 27 மாணவ, மாணவிகள் வாந்தி, மயக்கம்

கொல்லிமலை அருகே அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 27 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
22 Jun 2023 6:45 PM GMT