சென்னை புறநகர் பகுதிகளில் 2-வது நாளாக மழை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

சென்னை புறநகர் பகுதிகளில் 2-வது நாளாக மழை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

சென்னை புறநகர் பகுதிகளில் 2-வது நாளாக மழை பெய்ததால் ஏரிகளுக்கு 310 கன அடி நீர் கூடுதலாக வந்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் நிலையை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
22 Jun 2022 5:45 AM GMT