பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்ற 38 வியாபாரிகள் கைது

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்ற 38 வியாபாரிகள் கைது

பெங்களூருவில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருட்கள் விற்ற 38 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 55 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் பயன்படுத்திய 347 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 Jun 2023 9:09 PM GMT