கென்யா நாட்டு இளம்பெண்கள் 4 பேர் சென்னையில் பிடிபட்டனர்: 'விக்' முடி விற்பதாக சுற்றுலா விசாவில் வந்து விபசாரத்தில் ஈடுபட்டனர்
சென்னையில் ‘விக்' முடி விற்பதாக சுற்றுலா விசாவில் வந்து விபசாரத்தில் ஈடுபட்ட கென்யா நாட்டு இளம்பெண்கள் 4 பேர் போலீசில் பிடிபட்டனர்.
30 May 2023 8:29 AM GMTகஞ்சா விற்ற 4 பேர் கைது - 11 கிலோ பறிமுதல்
கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
13 May 2023 9:01 AM GMTஇரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு - 5 பேர் கைது
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 May 2023 8:00 AM GMTகும்மிடிப்பூண்டியில் பெண் தாசில்தாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய 4 பேர் மீது வழக்கு
கும்மிடிப்பூண்டியில் பெண் தாசில்தாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
23 April 2023 8:09 AM GMTபோரூரில் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் தூத்துக்குடி கோர்ட்டில் சரண்
சென்னை போரூரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் தூத்துக்குடி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
12 April 2023 3:20 AM GMTபோதை ஊசி, மருந்துகள் விற்ற தலைமை ஆசிரியரின் மகன் உள்பட 4 பேர் கைது
திண்டிவனத்தில் போதை ஊசி, மருந்துகள் விற்ற தலைமை ஆசிரியரின் மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 April 2023 6:45 PM GMTதம்பதியை தாக்கிய பெண் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை
மாயமான செல்போன் கிடைத்தால் திரும்ப ஒப்படைத்துவிடும்படி கேட்ட தம்பதியை தாக்கிய பெண் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிகாரிப்புரா கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
25 March 2023 4:30 AM GMTஅ.தி.மு.க பெண் கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அ.தி.மு.க பெண் கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
21 Feb 2023 9:03 AM GMTபேரம்பாக்கத்தில் பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
பேரம்பாக்கத்தில் இன்சூரன்ஸ் பணம் பெற்றுதருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 Feb 2023 8:04 AM GMTதிருத்தணி அருகே 4 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த குத்தகைதாரர் கைது
திருத்தணி அருகே 4 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த குத்தகைதாரரை போலீசார் கைது செய்தனர்.
9 Feb 2023 7:53 AM GMTதுபாய், கம்போடியா நாடுகளில் இருந்து சென்னை வந்த 4 பேருக்கு கொரோனா - எந்த வகை பாதிப்பு? என மரபணு சோதனை
துபாய், கம்போடியா நாடுகளில் இருந்து சென்னை வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு எந்த வகையான கொரோனா பாதிப்பு? என்பதை கண்டறிய மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
28 Dec 2022 9:28 PM GMT