பொன்னேரி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 42 வீடுகளுக்கு சீல் - பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு

பொன்னேரி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 42 வீடுகளுக்கு 'சீல்' - பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு

பொன்னேரி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 42 வீடுகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பொதுமக்களின் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.
14 July 2022 6:17 AM GMT