எரிந்த காரில் மனித எலும்பு கூடு; கொலையா? போலீசார் விசாரணை

எரிந்த காரில் மனித எலும்பு கூடு; கொலையா? போலீசார் விசாரணை

பைந்தூர் அருகே எரிந்த நிலையில் இருந்த காரில் மனித எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அது கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 July 2022 3:11 PM GMT