ஆவடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பலி - தற்கொலையா?

ஆவடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பலி - தற்கொலையா?

ஆவடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்ெகாலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27 Jan 2023 9:50 AM GMT
நீண்ட காலமாக தூர்வார படாத திருநின்றவூர் பெரிய ஏரி - குடியிருப்பில் தண்ணீர் புகுவதால் பொதுமக்கள் அவதி

நீண்ட காலமாக தூர்வார படாத திருநின்றவூர் பெரிய ஏரி - குடியிருப்பில் தண்ணீர் புகுவதால் பொதுமக்கள் அவதி

ஆவடி அடுத்த திருநின்றவூரில் அமைந்துள்ள ஈஷா பெரிய ஏரி நீண்ட காலமாக தூர்வாரப்படாததால் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
11 Oct 2022 9:12 AM GMT
பராமரிப்பு இல்லாத பசுமை பூங்கா ஏரி

பராமரிப்பு இல்லாத பசுமை பூங்கா ஏரி

ஆவடி பருத்திப்பட்டு பசுமை பூங்கா ஏரி பராமரிக்கப்படாமல் கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
9 Oct 2022 9:51 AM GMT
ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் பெண் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் பெண் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் பெண் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 July 2022 1:39 AM GMT