ஆவடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பலி - தற்கொலையா?
ஆவடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்ெகாலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27 Jan 2023 9:50 AM GMTநீண்ட காலமாக தூர்வார படாத திருநின்றவூர் பெரிய ஏரி - குடியிருப்பில் தண்ணீர் புகுவதால் பொதுமக்கள் அவதி
ஆவடி அடுத்த திருநின்றவூரில் அமைந்துள்ள ஈஷா பெரிய ஏரி நீண்ட காலமாக தூர்வாரப்படாததால் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
11 Oct 2022 9:12 AM GMTபராமரிப்பு இல்லாத பசுமை பூங்கா ஏரி
ஆவடி பருத்திப்பட்டு பசுமை பூங்கா ஏரி பராமரிக்கப்படாமல் கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
9 Oct 2022 9:51 AM GMTஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் பெண் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் பெண் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 July 2022 1:39 AM GMT