
தொட்டிலில் விளையாடியபோது விபரீதம்... கழுத்தில் சேலை இறுக்கி 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
தொட்டிலில் விளையாடியபோது சேலை கழுத்தை இறுக்கியதால் 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
24 Nov 2025 9:14 AM IST
ஆவடி அருகே தண்ணீர் வாளியில் மூழ்கி 8 மாத பெண் குழந்தை உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
பாட்டி தூங்கிய நேரத்தில், குழந்தை தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்துள்ளது.
5 Sept 2025 7:24 AM IST
ஆவடி அருகே வந்தே பாரத் ரெயில் மோதி ஒருவர் உயிரிழப்பு
தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரெயில் மோதி பூ வியாபாரி உயிரிழந்தார்.
24 May 2025 9:51 PM IST
9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
22 May 2025 8:33 PM IST
ஆவடி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, தற்போது ’தக் லைப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
13 May 2025 6:28 AM IST
ஆவடி அருகே பலத்த காற்றில் பிரமாண்ட பெயர் பலகை விழுந்து விபத்து
திருமுல்லைவாயல் பகுதியில் உடற்பயிற்சி கூடத்தின் பிரமாண்ட பெயர் பலகை விழுந்து விபத்து ஏற்பட்டது.
11 May 2025 5:43 PM IST
சென்னை சென்டிரல்-ஆவடி இடையே இன்று இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து
சென்னை சென்டிரல்-ஆவடி இடையே இன்று இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
26 March 2025 6:38 AM IST
ஆவடி அருகே அழுகிய நிலையில் தந்தை, மகள் உடல்கள் மீட்பு - போலீசார் விசாரணை
பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் தந்தை, மகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 Jan 2025 11:58 AM IST
ஆவடியில் துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் - இருவர் கைது
ஆவடியில் உள்ள நகைக்கடையில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
29 April 2024 11:55 AM IST
ஆவடியில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கின - மின்சார ரெயில் சேவை பாதிப்பு
தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி, சிக்னல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2023 9:38 PM IST
ஆவடி அருகே வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது
ஆவடி அருகே வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 12:38 PM IST
ஆவடி அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் எழும்பூர் கோர்ட்டில் சரண்
ஆவடி அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
14 Oct 2023 8:29 AM IST




