மேற்கு வங்காளத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் பலி: கிராம மக்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் பலி: கிராம மக்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கிராம மக்களிடம் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார்.
27 May 2023 10:44 PM GMT