புதுமாப்பிள்ளை தற்கொலைக்கு போலீஸ் அதிகாரிகள் உள்பட 3 பேர் காரணம் கலெக்டர் அலுவலகத்தில் தாயார் பரபரப்பு மனு

புதுமாப்பிள்ளை தற்கொலைக்கு போலீஸ் அதிகாரிகள் உள்பட 3 பேர் காரணம் கலெக்டர் அலுவலகத்தில் தாயார் பரபரப்பு மனு

பூதப்பாண்டியில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்ததற்கு போலீஸ் அதிகாரிகள் உள்பட 3 பேரே காரணம் என்று கூறி அவருடைய தாயார், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
30 Aug 2022 8:04 PM GMT