அத்திமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவிக்கு ரூ.12 லட்சம் அபராதம் - திருத்தணி ஆர்.டி.ஓ. நடவடிக்கை

அத்திமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவிக்கு ரூ.12 லட்சம் அபராதம் - திருத்தணி ஆர்.டி.ஓ. நடவடிக்கை

அனுமதி இன்றி கிராவல் மண் எடுத்து வளர்ச்சி பணிகள் செய்த அத்திமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து திருத்தணி ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
13 Aug 2023 3:18 PM GMT