திருவொற்றியூரில் அனுமதியின்றி கட்டிய கட்டிடத்துக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

திருவொற்றியூரில் அனுமதியின்றி கட்டிய கட்டிடத்துக்கு 'சீல்' - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

திருவொற்றியூரில் அனுமதியின்றி கட்டிய கட்டிடத்துக்கு ‘சீல்' வைத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
28 Feb 2023 4:50 AM GMT