ஆழ்வார்குறிச்சி அருகே பாலியல் தொல்லையால்  15 வயது சிறுமி தீக்குளிப்பு போக்சோ சட்டத்தில் ஆடு வியாபாரி கைது

ஆழ்வார்குறிச்சி அருகே பாலியல் தொல்லையால் 15 வயது சிறுமி தீக்குளிப்பு போக்சோ சட்டத்தில் ஆடு வியாபாரி கைது

ஆழ்வார்குறிச்சி அருகே, பாலியல் தொல்லையால் 15 வயது சிறுமி தீக்குளித்தாள். இதுதொடர்பாக ஆடு வியாபாரியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்
26 May 2022 3:36 PM GMT