சேலத்தில் கலவை எந்திர வாகன கண்ணாடி உடைப்பு: நெடுஞ்சாலைத்துறை பெண் அதிகாரி உள்பட 3 பேர் மீது வழக்கு

சேலத்தில் கலவை எந்திர வாகன கண்ணாடி உடைப்பு: நெடுஞ்சாலைத்துறை பெண் அதிகாரி உள்பட 3 பேர் மீது வழக்கு

சேலத்தில் மாநகராட்சி பணியில் ஈடுபட்ட கலவை எந்திர வாகன கண்ணாடியை உடைத்த புகாரில் நெடுஞ்சாலைத்துறை பெண் அதிகாரி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Jun 2022 11:01 PM GMT