மணல் கடத்தலை தடுத்த அதிகாரிகளை கொல்ல முயற்சி; தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 6 பேர் மீது வழக்கு

மணல் கடத்தலை தடுத்த அதிகாரிகளை கொல்ல முயற்சி; தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 6 பேர் மீது வழக்கு

பழனி அருகே மணல் கடத்தலை தடுத்த அதிகாரிகளை கொல்ல முயன்றதாக தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
14 Oct 2023 9:30 PM GMT