பெற்றோர் உள்பட 3 பேர் மீது வழக்கு
போடியில் 16 வயது சிறுமி திருமணம் முடிந்து கர்ப்பமானார். இதுகுறித்து பெற்றோர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Oct 2023 11:15 PM GMTபெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
‘பேஸ்புக்’ மூலம் பழகி பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Oct 2023 11:00 PM GMTமுன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு
மனைவியை தாக்கிய முன்னாள் ராணுவ வீரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Oct 2023 11:15 PM GMTமுதியவரை தாக்கிய மகன், மருமகள் மீது வழக்கு
சொத்து பிரச்சினையில் முதியவரை தாக்கிய மகன், மருமகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Sep 2023 10:30 PM GMTரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும் எனக்கூறிநிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தவர் மீது வழக்குபணத்தை பறிகொடுத்தவர்கள் போலீசில் புகார் அளிக்கலாம்
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும் எனக்கூறி நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணத்தை பறிகொடுத்தவர்கள் போலீசில் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
30 Sep 2023 8:12 PM GMTமின்வாரிய ஊழியர் மீது வழக்கு
போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த மின்வாரிய ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Sep 2023 10:00 PM GMTசேலம் கோர்ட்டுக்கு வக்கீல் உடை அணிந்து வந்த 4 பேர் மீது வழக்கு
சேலம் கோர்ட்டுக்கு வக்கீல் உடை அணிந்து வந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
27 Sep 2023 8:32 PM GMTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு:இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு
தேன்கனிக்கோட்டைதேன்கனிக்கோட்டையில் 21-ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி சேலம் மண்டல கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் என்பவர் தமிழக...
23 Sep 2023 7:45 PM GMTஇந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு
இஸ்லாமிய நல கூட்டமைப்பின் பொருளாளர் உஸ்மான் அலி அளித்த புகாரின்பேரில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
22 Sep 2023 12:00 AM GMTவனத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தவர் மீது வழக்கு
அம்பையில் வனத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
19 Sep 2023 9:01 PM GMTஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 32 பேர் மீது வழக்கு
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
15 Sep 2023 9:15 PM GMTபா.ஜ.க. நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி பேனர் வைத்ததாக பா.ஜ.க. நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
10 Sep 2023 12:30 AM GMT