பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது

பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆம்பூர் அருகே தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
19 May 2022 12:22 PM GMT