நிலக்கரி முறைகேடு வழக்கு: மே.வங்காள சட்ட மந்திரி வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை

நிலக்கரி முறைகேடு வழக்கு: மே.வங்காள சட்ட மந்திரி வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை

நிலக்கரி முறைகேடு வழக்கு தொடர்பாக மேற்கு வங்காள மாநில சட்டத்துறை அமைச்சர் மோலோய் கட்டக்கின் வீடுகளில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
7 Sep 2022 9:55 AM GMT