திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும்பணி நிறைவடைந்தது

திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும்பணி நிறைவடைந்தது

பொங்கல் பண்டிகை முதல் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் படகில் நேரில் சென்று பார்வையிட அனுமதிக்கப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
30 Dec 2022 8:29 AM GMT