வெப்ப அலை எதிரொலி: அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் - கோவை கலெக்டர் வேண்டுகோள்

வெப்ப அலை எதிரொலி: அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் - கோவை கலெக்டர் வேண்டுகோள்

கோவையில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென அம்மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
24 April 2024 8:31 AM GMT