ஒப்பந்த தொகையை விடுக்க அதிகாரிகளுக்கு அழுத்தம்: மாநகராட்சி காண்டிராக்டர்கள் 57 பேருக்கு நோட்டீஸ்

ஒப்பந்த தொகையை விடுக்க அதிகாரிகளுக்கு அழுத்தம்: மாநகராட்சி காண்டிராக்டர்கள் 57 பேருக்கு நோட்டீஸ்

ஒப்பந்த தொகையை விடுவிக்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறி அளித்த புகாரின் பேரில் மாநகராட்சி காண்டிராக்டர்கள் 57 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
17 Aug 2023 6:45 PM GMT