போலி பத்திரம் தயாரித்துதனியார் வங்கியில் ரூ.88¼ லட்சம் கடன் பெற்று மோசடி;தொழில் அதிபர் கைது

போலி பத்திரம் தயாரித்துதனியார் வங்கியில் ரூ.88¼ லட்சம் கடன் பெற்று மோசடி;தொழில் அதிபர் கைது

போலி பத்திரம் தயாரித்து தனியார் வங்கியில் ரூ.88¼ லட்சம் கடன் பெற்று மோசடி செய்த தொழில் அதிபரை ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
26 May 2023 12:47 AM GMT