தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்தினை நிறுத்தி விட்டு தினக்கூலி அடிப்படையில் நியமனம்

தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்தினை நிறுத்தி விட்டு தினக்கூலி அடிப்படையில் நியமனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்தினை நிறுத்தி விட்டு தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்படுவதால் முன்னுரிமையில் வேலைவாய்ப்பு கேட்டு அமைச்சர் எ.வ.வேலுவிடம் தூய்மை பணியாளர்கள் மனு அளித்தனர்.
16 Sep 2022 6:45 PM GMT