முதல் 5 நாட்கள் நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும்- அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி

முதல் 5 நாட்கள் நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும்- அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி

தமிழகத்தில் வருகிற 13-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
6 Jun 2022 7:02 PM GMT