கோசாலை நிலத்திற்கு பட்டா வழங்கிய விவகாரம்; பெண் கணக்காளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

கோசாலை நிலத்திற்கு பட்டா வழங்கிய விவகாரம்; பெண் கணக்காளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

கோசாலை நிலத்திற்கு பட்டா வழங்கிய விவகாரத்தில் பெண் கணக்காளர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டார்.
15 Jun 2022 3:23 PM GMT