மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞர்-மாணவர் அணி சார்பில் வரும் 15-ந் தேதி ஆர்ப்பாட்டம் - உதயநிதி ஸ்டாலின்
இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் வரும் 15-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
12 Oct 2022 11:11 PM GMTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire