பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றது -  எடப்பாடி பழனிசாமி

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றது - எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது, கடந்த 20 மாதங்களில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள் என்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி பேசினார்.
9 Feb 2023 8:43 PM GMT