வேலை பார்த்த வீட்டில் 3 பெண்களை கொன்றுவிட்டு டிரைவர் தற்கொலை

வேலை பார்த்த வீட்டில் 3 பெண்களை கொன்றுவிட்டு டிரைவர் தற்கொலை

காந்திவிலியில் வேலை பார்த்த வீட்டில் 3 பெண்களை கொலை செய்து விட்டு டிரைவர் தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Jun 2022 1:25 PM GMT