கருமுட்டை விற்பனை விவகாரம்: சிறுமியின் தாயார் உள்பட 4 பேரை விசாரிக்க மருத்துவக்குழுவுக்கு அனுமதி

கருமுட்டை விற்பனை விவகாரம்: சிறுமியின் தாயார் உள்பட 4 பேரை விசாரிக்க மருத்துவக்குழுவுக்கு அனுமதி

கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக சிறுமியின் தாயார் உள்பட 4 பேரிடம் மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்த அனுமதி அளித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
30 Jun 2022 9:38 PM GMT