டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் நவம்பர் 15 முதல் அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
11 Oct 2022 2:57 PM GMT
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கு - அக்டோபர் 11-ல் உத்தரவு

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கு - அக்டோபர் 11-ல் உத்தரவு

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கில் அக்டோபர் 11-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
16 Sep 2022 4:10 PM GMT
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதில் சிக்கல் - ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்

"காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதில் சிக்கல்" - ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்துவதில் சிரமம் உள்ளதாக ஐகோர்ட்டில், டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
23 Aug 2022 2:05 AM GMT