வீடு தருவதாக கூறி ரூ.1.87 கோடி மோசடி செய்த பெண் ஏஜெண்ட் மீது வழக்கு
வீடு தருவதாக கூறி 6 பேரிடம் ரூ.1.87 கோடி மோசடி செய்த பெண் ஏஜெண்ட் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்
27 Sep 2023 7:15 PM GMTவசாய்- விரார் மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 பேரிடம் பணமோசடி; போலீஸ் விசாரணை
மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 பேரிடம் பணமோசடி செய்த ஆசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
16 Sep 2023 7:15 PM GMTஓய்வு பெற்ற ஆசிரியரிடம் பழைய மாணவர் எனக்கூறி நூதன பணமோசடி
ராமநாதபுரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம், தங்களது பழைய மாணவர் எனக்கூறி ரூ.22 ஆயிரத்தை நூதன மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
3 Sep 2023 6:44 PM GMTஊரப்பாக்கம் அருகே போலி நில ஆவணத்தை காட்டி ரூ.30 லட்சம் பணமோசடி; 2 பேர் கைது
ஊரப்பாக்கம் அருகே போலி நில ஆவணத்தை காட்டி ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Aug 2023 10:46 AM GMTஅதிக லாபம் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பண மோசடி
பெரம்பலூர் மாவட்டத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாககூறி கோடிக்கணக்கில் பண மோசடிசெய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
22 May 2023 6:18 PM GMTநிதி நிறுவனம் நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட 10 பேர் சிறையில் அடைப்பு
வேலாயுதம்பாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களது சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 April 2023 6:42 PM GMTபெண்களிடம் பணமோசடி செய்த போலி ஐ.பி.எஸ். அதிகாரி கைது
திருமண இணையதளம் மூலம் பெண்களிடம் பணமோசடி செய்த போலி ஐ.பி.எஸ். அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
15 July 2022 3:38 PM GMT