காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்களின்றி ஆட்டோக்களை இயக்கிய டிரைவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்களின்றி ஆட்டோக்களை இயக்கிய டிரைவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
14 Sep 2022 9:32 AM GMTபூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.13½ லட்சம் அபராதம் - மாநகராட்சி நடவடிக்கை
பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.13½ லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
8 Sep 2022 7:53 AM GMTமெரீனா கடற்கரை: பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் - மாநகராட்சி நடவடிக்கை
மெரீனா கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
6 Sep 2022 11:19 AM GMTசுவரொட்டிகள் ஒட்டிய 451 பேருக்கு ரூ.1.38 லட்சம் அபராதம் - மாநகராட்சி நடவடிக்கை
பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டிய 451 பேருக்கு ரூ.1.38 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
22 Aug 2022 11:38 AM GMTசட்ட விதிமுறைகளை மீறி சிறுவர்களை பணி அமர்த்தினால் அபராதம் - சிறை தண்டன
சட்ட விதிமுறைகளை மீறி சிறுவர்களை பணி அமர்த்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை 2-ம் வட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4 Aug 2022 3:16 AM GMTபொது இடங்களில் குப்பைகள், கட்டிட கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் - ரூ.12.13 லட்சம் வசூலிப்பு
பொது இடங்களில் குப்பைகள், கட்டிட கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதுவரை ரூ.12 லட்சத்து 13 ஆயிரத்து 820 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
26 July 2022 4:01 AM GMTபூங்காக்களை முறையாக பராமரிக்காத 87 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் - மாநகராட்சி நடவடிக்கை
பூங்காக்களை முறையாக பராமரிக்காத 87 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதித்து பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
13 July 2022 2:59 PM GMTதிருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயங்கிய வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் அபராதம்
திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயங்கிய வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
30 Jun 2022 5:49 AM GMTபொது இடங்களில் குப்பை; ரூ.8½ லட்சம் அபராதம்: பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை
பொது இடங்களில் குப்பைகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.8½ லட்சம் அபராதம் விதித்து பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 Jun 2022 6:49 AM GMTஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்
போலீஸ் சூப்பிரண்டின் திடீர் சோதனையில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர், ஊர்க்காவல்படை வீரர் ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
7 Jun 2022 6:48 PM GMT