பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஒப்படைக்க கோரி    மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை    கடலூர் துறைமுகத்தில் பரபரப்பு

பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஒப்படைக்க கோரி மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை கடலூர் துறைமுகத்தில் பரபரப்பு

பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க கோரி கடலூர் துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 July 2022 5:01 PM GMT