மாவட்டத்தில் தொடர் மழை:  ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்  21 ஏரி, குளங்கள் நிரம்பின

மாவட்டத்தில் தொடர் மழை: ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் 21 ஏரி, குளங்கள் நிரம்பின

கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் 21 ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன.
12 Nov 2022 6:45 PM GMT