கனமழை எதிரொலி; நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - கலெக்டர் உத்தரவு

கனமழை எதிரொலி; நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - கலெக்டர் உத்தரவு

கனமழை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2022 1:29 AM GMT